கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஹொய்சலா(34) மாரடைப்பால் உயிரிழந்தார். பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஏஜி கேஸ் தென்மண்டல கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணியை கர்நாடகா அணி வீழ்த்தியது. இந்த போட்டிக்கு பிறகு இரவு உணவு உண்ணும் போது திடீரென்று அவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இவர் கர்நாடகா பிரீமியர் லீக்கிலும் விளையாடியுள்ளார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்
கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம்…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!
Related Posts
அம்மாடி அசந்து போயிட்டேன்…! இப்படியொரு ஆளா…? 1 இல்ல 2 இல்ல 48,000….. தோனி குறித்து பேசிய ஐஸ்டின் லாங்கர்…!!
லக்னோ அணியின் பயிற்சியாளர் ஐஸ்டீன் லாங்கர் அளித்துள்ள பேட்டியில், சிஎஸ்கே அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளில் நாங்கள் விளையாடினோம். குறிப்பாக லக்னோவிற்கு அவர்கள் விளையாட வந்தார்கள். உண்மையாகவே அந்த நாளில் 48,000 ரசிகர்கள் எம் எஸ் தோனியின் ஏழாவது நம்பர் ஜெர்சியோடு…
Read moreரூ.20.50 கோடியும், ரூ.24.75 கோடியும் நேருக்கு நேர் மோதல்…. ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல் முறை….!!!
2024 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மே 26ஆம் தேதி நாளை மோதுகின்றன. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள்…
Read more