கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஹொய்சலா(34) மாரடைப்பால் உயிரிழந்தார். பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஏஜி கேஸ் தென்மண்டல கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணியை கர்நாடகா அணி வீழ்த்தியது. இந்த போட்டிக்கு பிறகு இரவு உணவு உண்ணும் போது திடீரென்று அவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இவர் கர்நாடகா பிரீமியர் லீக்கிலும் விளையாடியுள்ளார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்
கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம்…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!
Related Posts
“பாண்டியாவின் கேப்டன்ஷிப்”…. மும்பை அணி வீரர்கள் தான் தோல்விக்கு காரணம்… இர்பான் பதான் விமர்சனம்…!!!
நடப்பு ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடிய மும்பை அணி 8 போட்டிகளில் தோல்வி அடைந்து ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. இந்நிலையில் மும்பை அணியின் தோல்வி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து…
Read more“மும்பை அணியின் தோல்வி”… ஹர்திக் பாண்டியா மீது உடனே நடவடிக்கை எடுங்க…. கொந்தளித்த சேவாக்….!!!
நடப்பு ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடிய மும்பை அணி 8 போட்டிகளில் தோல்வி அடைந்து பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது. இந்நிலையில் வீரேந்திர சேவாக் மும்பை அணியின் தோல்வி குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா…
Read more