தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனி தேர்வர்கள் பிப்ரவரி 24ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் ஹால் டிக்கெட் பெறலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களது விண்ணப்ப எண் அல்லது நிரந்தர பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
10ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு… நாளை(பிப்..24) ஹால் டிக்கெட் வெளியீடு…!!!
Related Posts
‘நீட் தேர்வுக்கு ஒரே தீர்வு இதுதான்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!
சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், தூத்துக்குடியில் நீட் தேர்வில் வினாத்தாள்களில் குளறுபடி குறித்த கேள்விக்கு, தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இது குறித்து ஆய்வு செய்யவோ அல்லது கருத்து கூறவோ முடியாத நிலையில் உள்ளேன்.…
Read moreகோடை வெயில் எதிரொலி…. விண்ணை முட்டும் இளநீர் விலை….!!!
ஏழைகளின் குளிர்பானம் என்று அழைக்கப்படும் இளநீரின் விலை விண்ணை மட்டும் அளவுக்கு எகிரியது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்க மக்கள் அதிக அளவில் இளநீரை பருகுவர். இந்த நிலையில் 20 முதல் 40 ரூபாய்…
Read more