மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன்(95) காலமானார். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் இருந்த போது இவரின் வாத திறமையில் தான் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவிற்கு ஆதரவாக வாதிட்டார். எமர்ஜென்சி காலத்தில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்தவர். அவருக்கு பத்ம விபூஷன் மற்றும் பத்மபூஷன் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
BREAKING: மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார்…. இரங்கல்….!!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more