ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி போட்டியின்றி தேர்வானதாக ராஜஸ்தான் பேரவை செயலாளரான தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார். 5 முறை மக்களவைத் தேர்தலில் வென்ற சோனியா காந்தி முதல் முறையாக மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
#BREAKING : ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி ஆக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு.!!
Related Posts
“காதலை மறுத்த பெண் மரணம்” ஏன் ஒன்னும் செய்யல….? போலீஸிடம் கொந்தளித்த உறவினர்கள்…!!
கர்நாடகாவின் ஹுப்பள்ளியில் 20 வயது பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது . அஞ்சலி அம்பிகேரா என்ற பெண் தூங்கிக் கொண்டிருந்தபோது புதன்கிழமை அதிகாலை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட, கிரிஷ்…
Read moreபெற்றோரின் அலட்சியம்: காரை பூட்டிச்சென்ற தந்தை…. 2 மணி நேரம் கழித்து காத்திருந்த அதிர்ச்சி…!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பெற்றோரின் அலட்சியத்தால் மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ள நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது. பிரதீப் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் திருமணத்திற்கு காரில் சென்றுள்ளார். மனைவியும் மூத்த மகளும் திருமண மண்டபத்திற்கு உள்ளே சென்றனர்.…
Read more