கோவையில் புதிதாக 20 லட்சம் சதுர அடியில் புதிய ஐடி பார்க் நிறுவப்படும் என்று தமிழ்நாடு 2024-25 பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மேலும் தஞ்சை, சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் நியோ டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலத்தில் இலவச வைஃபை வசதிகள் வழங்கப்படும். தமிழ் மொழி சார்ந்த தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு 5 கோடி ரூபாய் நிதி உதவி. தமிழகத்தில் முதல்முறையாக உலக ஸ்டார்ட் அப் மாநாடு என அசத்தல் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பட்ஜெட்.. ஐ.டி பாய்ஸ்-க்கு குட் நியூஸ்…!!!
Related Posts
திமுக நிர்வாகிகளுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்…. முதல்வர் ஸ்டாலின் போடும் பக்கா பிளான்….!!!
2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் கட்சிக்குள் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுகவில் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் இருப்பது…
Read more21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை… மக்களுக்கு குளுகுளு செய்தி….!!!
தமிழகத்தில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுகை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல்,…
Read more