மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசிய வழக்கில் சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜராக வேண்டிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆஜராகவில்லை. அண்ணமலையின் வழக்கறிஞர் ஆஜராகி 3 மாதகால அவகாசம் கோரியதை நீதிபதி நிராகரித்தார். மார்ச் 2ம் தேதி அண்ணாமலை ஆஜராக நீதிபதி உத்தரவு.
BREAKING: இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாத அண்ணாமலைக்கு அதிரடி உத்தரவு…!!
Related Posts
BREAKING: 100% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா…!!!
நாட்டிலேயே முதல் முறையாக 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1,761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில், தமிழில் 100% மதிப்பெண் பெற்ற 43 மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு…
Read moreகுலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா…. தமிழக அரசு அறிவிப்பு…!
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிட்கோ (தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம்) வெளியிட்டுள்ளது. இங்கு ₹950 கோடியில் 2,233 ஏக்கரில் இந்தியாவின் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஆய்வு மையத்திற்கு அருகே 1,500 ஏக்கரில்…
Read more