இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள உதவி எஞ்சின் ஓட்டுனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 19ஆம் தேதி நாளை கடைசி நாளாகும். மொத்தம் உள்ள 5 ஆயிரத்து 696 பணியிடங்களுக்கு 18 முதல் 30 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 ஆண்டு டிப்ளமோ அல்லது பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் https://www.rrbchennai.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
5,696 பணியிடங்கள்…. இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!
Related Posts
10வது தேர்ச்சி போதும்…. அரசு வேலை ரெடியா இருக்கு… உடனே விண்ணப்பிக்கவும்..!!
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (NIFT) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: National Institute of Fashion Technology பணியின் பெயர்: Machine Mechanic, Assistant, Assistant Warden, Nurse, Junior Assistant, Library Assistant…
Read moreஅரசு வேலை ரெடி.. 10வது தேர்ச்சி போதும்…. உடனே நீங்களும் அப்ளை பண்ணுங்க….!!!
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (NIFT) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: National Institute of Fashion Technology பணியின் பெயர்: Machine Mechanic, Assistant, Assistant Warden, Nurse, Junior Assistant, Library Assistant…
Read more