தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் துணை ஆசிரியர், சுவடியியல் வல்லுநர் மற்றும் ஆய்வுக்கூட உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஆர்வம் உடையவர்கள் தங்கள் விண்ணப்பங்களை மார்ச் 3ம் தேதி முதல் மாலை 5 மணிக்குள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு https://hrce.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.