இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள உதவி எஞ்சின் ஓட்டுனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 19ஆம் தேதி நாளை கடைசி நாளாகும். மொத்தம் உள்ள 5 ஆயிரத்து 696 பணியிடங்களுக்கு 18 முதல் 30 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 ஆண்டு டிப்ளமோ அல்லது பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் https://www.rrbchennai.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.