இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள உதவி எஞ்சின் ஓட்டுனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 19ஆம் தேதி நாளை கடைசி நாளாகும். மொத்தம் உள்ள 5 ஆயிரத்து 696 பணியிடங்களுக்கு 18 முதல் 30 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 ஆண்டு டிப்ளமோ அல்லது பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் https://www.rrbchennai.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
5,696 பணியிடங்கள்…. இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!
Related Posts
தமிழ்நாடு நீதித்துறையில் உள்ள பல்வேறு வேலை வாய்ப்புகள்… உடனே முந்துங்க…!!!
தமிழ்நாடு சார்நிலை நீதித்துறை பணியில் உள்ள பல்வேறு பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: தமிழ்நாடு சார்நிலை நீதித்துறை காலியிடங்கள்: 2329 பணி: நகல் பரிசோதகர்…
Read moreநவோதயா பள்ளியில் 1,377 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…!!!!
நாடு முழுவதும் நவோதயா வித்யாலயா சமிதி 1377 ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இளநிலை செயலக உதவியாளர், பெண் பணியாளர் செவிலியர், எலக்ட்ரீசியன்…
Read more