சென்னை கோயம்பேட்டில் இருந்து தற்காலிகமாக ஆம்னி பேருந்துகளை இயக்கலாம் என்று நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, நேற்று இரவு முதல் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்படுகின்றன. மேலும் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகே உள்ள புக்கிங் அலுவலகங்களில் இருந்து பயணிகள் பேருந்துகளில் ஏறிக்கொள்ளலாம் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடாபான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் தற்காலிகமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் கோயம்பேடு – ஆம்னி பேருந்துகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
அடுத்த 10 நாட்களுக்கு விடுமுறை…. தியேட்டர் சங்கம் அறிவிப்பு…!!
தமிழ் சினிமாவில் பழைய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பல முக்கிய தியேட்டர்களில் படம் பார்க்க ஆள் வராத காரணத்தால் அடுத்த பத்து நாட்களுக்கு தெலுங்கானாவில் உள்ள தியேட்டர்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு பிறகு தெலுங்கில் பெரிய படங்கள்…
Read moreதமிழகத்தில் 26 மாவட்டங்களில் கன மழை…. பறந்தது முக்கிய உத்தரவு…!!!
தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து தயார் நிலையில் இருக்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி வரை தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர் உட்பட 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…
Read more