உயர் பதவியில் இருப்பதால் மரியாதை தானாக வராது, நாம்தான் அதை சம்பாதிக்க வேண்டும் என்று தோனி கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அணி வீரர்கள் மற்றும் ஊழியர்களை ட்ரெஸ்ஸிங் ரூமில் நாம் மதிக்கவில்லை என்றால், அவர்கள் விசுவாசமாக இருக்க மாட்டார்கள். நாம் வார்த்தைகளால் சொன்னால் போதாது, அதனை செயலில் காட்ட வேண்டும். நாம் நடந்து கொள்ளும் விதம்தான் மரியாதையைப் பெற்றுத் தருமே தவிர நமது பதவி இல்ல என்று தோனி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
மரியாதை தானாக வராது, நாம் தான் சம்பாதிக்க வேண்டும்… தோனி நெகிழ்ச்சியான பேச்சு…!!
Related Posts
“அனைவரின் கண்களும் பாகிஸ்தானின் இந்துக்கள் மீது” இந்திய கிரிக்கெட் வீரர் பரபரப்பு பதிவு…. வலுக்கும் கண்டனம்…!!
பாலிவுட் பிரபலங்கள் பலரும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் தெவாடியா பரபரப்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அவர் வெளியிட்டுள்ள பதிவில், பாகிஸ்தானில் இந்துக்கள் மீது நடத்தப்படும் அட்டூழியங்கள் குறித்தும் கேள்வி எழுப்ப…
Read moreடி20 உலகக் கோப்பை… இந்த 4 அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும்…. அடித்து சொல்லும் பிரையன் லாரா…!!
ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் நிலையில் மொத்தம் 20 அணிகள் போட்டியில் பங்கேற்கிறது. இந்த போட்டிக்கான பயிற்சி ஆட்டங்கள் தற்போது…
Read more