தமிழகத்தில் சென்னை, கோவை, நெல்லை மற்றும் மதுரை உட்பட எட்டு மாவட்டங்களில் NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 8 மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடப்பதாக தெரிகிறது. நெல்லை ஏர்வாடியில் பழனி பாபா அமைப்பை சேர்ந்த பக்ருதீன் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்ற வருகிறது. இவர்கள் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தனரா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை… காலையிலேயே பரபரப்பு….!!!
Related Posts
“நோ பேனர்…. நோ கட்-அவுட்” முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளுக்கு வந்த அதிரடி தடை உத்தரவு….!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய் அவர்களின் பிறந்தநாள் வருகிற ஜூன் 22-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில், அவர் முதலமைச்சரான பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால் அதனை மிகச் சிறப்பாகக் கொண்டாட தவெகவினர் தீவிரமாகத் திட்டமிட்டு…
Read more“நீங்க இருந்தா என்ன போனா என்ன?” திமுக தனித்துவிடப்பட்டாலும் கவலையில்லை…. ஆர்.எஸ்.பாரதி விடுத்த அதிரடி சவால்….!!
தமிழக அரசியல் களத்தில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த திமுக மற்றும் இடதுசாரி கட்சிகளின் கூட்டணியில் தற்பொழுது மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் அதிர வைத்துள்ளது. இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தங்களுடன்…
Read more