தமிழகத்தில் சென்னை, கோவை, நெல்லை மற்றும் மதுரை உட்பட எட்டு மாவட்டங்களில் NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 8 மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடப்பதாக தெரிகிறது. நெல்லை ஏர்வாடியில் பழனி பாபா அமைப்பை சேர்ந்த பக்ருதீன் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்ற வருகிறது. இவர்கள் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தனரா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை… காலையிலேயே பரபரப்பு….!!!
Related Posts
“இந்த 11 பிராண்ட் சரக்க குடிக்கிறீங்களா?” FSSAI போட்ட அதிரடி தடை.. முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு அதிரடியாகத் தூக்கப்பட்ட பிராண்டுகள்…!!”
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியில் இயங்கி வரும் ‘என்ரிகா என்டர்பிரைசஸ்’ நிறுவனத்தின் மதுபான ஆலைகளில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில் பெரும் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இந்நிறுவனம் தயாரிக்கும் 11 வகையான மதுபானங்களில், அனுமதிக்கப்பட்ட…
Read more“ஹைகோர்ட் ஆர்டரை தூக்கியடித்த உச்ச நீதிமன்றம்..”கலங்க வைத்த கரூர் விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு.. முதல்வர் விஜய்யின் மாஸ் வெற்றியால் திணறும் எதிர்க்கட்சிகள்.. !!”
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணி வழங்கும் தமிழக அரசின் முடிவுக்குத் தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் சோகமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் தகுதியுள்ள நபர்களுக்கு…
Read more