தமிழகத்தில் கிட்டத்தட்ட ஓராண்டாக புதிய குடும்ப அட்டை வழங்கப்படாததால் பலரும் அவதியடைந்துள்ளனர். இதுகுறித்து அமைச்சர் பெரியகருப்பன், மகளிர் உரிமைத் தொகை பெற பலர் புதிதாக குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பித்திருந்ததால், குறிப்பிட்ட காலத்திற்கு குடும்ப அட்டை விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறினார். மேலும், சில ஆய்வுகள் மேற்கொண்ட பின் அவசியம் கருதி குடும்ப அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என்று கூறினார்.
BREAKING: தமிழகத்தில் விரைவில் புதிய குடும்ப அட்டை…!!!
Related Posts
BREAKING: மாணவர்களுக்கு மாதம் ₹1000.. தமிழக அரசு அறிவிப்பு…!!
மாணவர்களுக்கு மாதந்தோறும் ₹1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் வரும் கல்வியாண்டிலேயே தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியில், முதல்வரின் தனிச் செயலாளர் முருகானந்தம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 6 -12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில்…
Read moreBREAKING: தள்ளிப்போகிறது விக்கிரவாண்டி இடைத்தேர்தல்…!!!
விக்கிரவாண்டிக்கு மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறவில்லை என்பது உறுதியாகியுள்ளது. MLA புகழேந்தி உயிரிழந்ததால், விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூன் ஒன்றாம் தேதி 7ஆவது கட்டமாக நடைபெறும் மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி கட்ட மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு…
Read more