கடலூர் மாவட்டத்தில் உள்ள புது சத்திரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சின்னாண்டிகுழி அருகே சிலர் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சேவல் சண்டை நடத்திய விஜய், சஞ்சய், விக்னேஷ், சதீஷ், ஹரி கிருஷ்ணன் ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 4 மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்ட விரோதமான செயல்… வசமாக சிக்கிய வாலிபர்கள்… போலீஸ் அதிரடி…!!
Related Posts
ஒரு நுங்கால் வெடித்த பயங்கரம்… மனைவி, மகளுக்கு கத்திக்குத்து… கணவன் வெறிச்செயல்…!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோபாலபுரம் பகுதியில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி யாசினி என்ற மனைவியும், சாந்தினி மற்றும் சபானா ஆகிய இரு மகள்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் சம்பவ நாளில் யாசினி நுங்கு வாங்கிவிட்டு…
Read moreதொடரும் பட்டாசு ஆலை வெடிவிபத்து… இனி இப்படி செய்தால் குண்டாஸ் பாயும்…. மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை…!!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கலம்பட்டி பகுதியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக இறந்த நிலையில் 13 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் விதிமீறலில்…
Read more