பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாஜக மாவட்ட தலைவர் வாசு, நகர தலைவர் சீனிவாசன் உட்பட 10 பேர் மீது ஆம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 2ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பாதயாத்திரையின் போக்குவரத்துக்கு இடையூறாக கூட்டம் நடத்தியதாக அண்ணாமலை மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தனது யாத்திரையின் போது தடையை மீறி ஊர்வலம் சென்றதாக அண்ணாமலை மீது ஆம்பூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 10 பேர் மீது ஆம்பூர் நகர போலீசார் வழக்கு பதிவு.!!
Related Posts
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் 3 புதிய உத்தரவுகள் அமல்?…. அதிரடி காட்டும் பள்ளிக்கல்வித்துறை….!!!!
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டில் மூன்று புதிய உத்தரவுகள் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பெற்றோர்களுக்கான வாட்ஸ் அப் திட்டம் மூலம் தகவல்களை அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதனைப் போல மாணவர்கள் கைகளில்…
Read moreதமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்… மக்களே அலெர்ட்டா இருங்க….!!!
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்த்து மத்திய வங்க கடலில் மே 24ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
Read more