தமிழகத்தில் பாஜக கட்சியைச் சேர்த்த எச்.ராஜா அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் , தற்போது அடுத்த 80 நாட்களில் அரைடஜன் அமைச்சர்களாவது கட்டாயம் சிறைக்குப் போவார்கள் என்று தான் கணிப்பதாக தெரிவித்துள்ளார். நாடளுமன்ற தேர்தல் சில மாதங்களில் வரவிருக்கும் நிலையில் எச் ராஜாவின் இந்த கருத்து வெளிப்படையாகவே தேர்தல் ஆதாயத்திற்கு அமைச்சர்களை கைது செய்வதை சுட்டிக்காட்டுவதை போல் உள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அடுத்த 80 நாட்களில் அரைடஜன் அமைச்சர்கள் கைதாவார்கள்…. கணித்த எச்.ராஜா…!!
Related Posts
“No Tenshion” தமிழக ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில்….. குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு…!!
ரேஷன் கடைகளுக்கு வழங்குவதற்காக நுகர்பொருள் குடோன்களில் வைக்கப்பட்டிருந்த பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் கை இருப்பு இல்லை என தகவல் வெளியானது. ரேஷன் பொருட்கள் வழங்கல் சம்பந்தமான டெண்டர் முடிவடைந்த நிலையில், புதிதாக டெண்டர் இன்னும் ஒப்பந்தமாகவில்லை என கூறப்பட்டது. இந்நிலையில் …
Read moreகனமழை: தமிழகம் முழுவதும் அரசுப்பேருந்து ஓட்டுநர்களுக்கு முக்கிய உத்தரவு…!!
கனமழை பெய்யும் போது நிலைமைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்க வேண்டும் என அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து மேலாண் இயக்குநர்களுக்கு, துறை செயலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சாலையில் மின்கம்பி, மரங்கள் விழுந்துள்ளதா என்பதை கவனிக்கவும், பிற வாகனங்கள்…
Read more