மத்திய இடைநிலை கல்வி வாரியம் சிபிஎஸ்இ சமீபத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளின் கல்வி கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை முன்மொழிந்துள்ளது. சிபிஎஸ்சி 10ஆம் வகுப்பு மாணவர்கள் தற்போது இரு மொழிகளையும் படித்து வருகிறார்கள். இனி சிபிஎஸ்சி மாணவர்கள் பத்தாம் வகுப்பில் மூன்று மொழிகளை கற்க வேண்டும். அதில் குறைந்தது இரண்டு இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என முன்மொழிகின்றது.12 ஆம் வகுப்பு மாணவர்கள் இனி இரண்டு மொழிகளை கற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி…. சிபிஎஸ்இ புதிய அறிவிப்பு…!!!
Related Posts
தவறு செய்திருந்தால் என்னை தூக்கிலிடுங்கள்: பிரதமர் மோடி…!!!
தான் நேர்மையற்ற முறையில் நடந்திருந்தாலோ, தவறான வழியில் யாருக்காவது ஆதாயம் அளித்திருந்தாலோ தன்னை தூக்கிலிடுமாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக எழும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், ஜவஹர்லால் நேருவின் ஆட்சியிலும் பிர்லா, டாடாவுக்கான அரசு என்ற…
Read moreஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியீடு….!!!
ஐஐடி மெட்ராஸ் JEE அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளது. https://jeeadv.iitm.ac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தாள் 1 தேர்வு இந்த மாதம் 26ஆம் தேதி…
Read more