மத்தியப் பல்கலைக்கழகங்களில் முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கைக்காக நடத்தப்படும் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பக் காலக்கெடுவை மீண்டும்
தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது. இதனை பிப்ரவரி 7ம் தேதி வரை நீட்டிக்க தேசிய தேர்வு முகமை சமீபத்தில் முடிவு செய்துள்ளது. தகுதியானவர்கள் பிப்ரவரி 7ஆம் தேதி நள்ளிரவு 11.50 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வு மார்ச் 11 முதல் 28 வரை நடைபெறும்.
விண்ணப்பங்களுக்கான காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு…. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு…!!!
Related Posts
தியான நிலையில் இருந்தாலும்…. நாட்டின் வளர்ச்சி குறித்து யோசிக்கும்…. பிரதமரின் எக்ஸ் பதிவு வைரல்…!!
பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக கன்னியாகுமரி வந்துள்ளார். அங்கு பகவதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு அதன் பிறகு விவேகானந்தர் பாறைக்கு சென்று அவர் அங்கு தியானத்தில் ஈடுபட்டுள்ளார். நாளை மாலை வரை விவேகானந்தர் பாறையில்…
Read moreஇதுக்கு ஒரு END-ஏ இல்லையா…? தரையில் உருண்டு நடனமாடிய இளம்பெண்… நெட்டிசன்களின் கோரிக்கை..!!
மும்பை விமான நிலையத்தில் இளம்பெண் ஒருவர் தரையில் படுத்து உருண்டு நடனமாடும் காட்சிகள் இணையத்தில் வைரலானது. அந்த வீடியோ இணையவாசிகளை முகம் சுளிக்க செய்துள்ளது. இந்த நிலையில் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என…
Read more