நாடே எதிர்பார்த்த மத்திய பட்ஜெட்டில் மக்களுக்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மிகவும் எதிர்பார்த்த கேஸ் சிலிண்டர் மானியம், பெட்ரோல் டீசல் குறைப்பு, வருமான வரியில் மாற்றம், மகளிர், ஓய்வூதியதாரர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் என எந்த தரப்புக்கும் மகிழ்ச்சி தரும் அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஒரு சில கண்துடைப்பு அறிவிப்புகளை வெளியிட்டு நிர்மலா சீதாராமன் மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளார்.
மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்… எந்த அறிவிப்பையும் வெளியிடாத நிதியமைச்சர்…!!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more