நாடே எதிர்பார்த்த மத்திய பட்ஜெட்டில் மக்களுக்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மிகவும் எதிர்பார்த்த கேஸ் சிலிண்டர் மானியம், பெட்ரோல் டீசல் குறைப்பு, வருமான வரியில் மாற்றம், மகளிர், ஓய்வூதியதாரர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் என எந்த தரப்புக்கும் மகிழ்ச்சி தரும் அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஒரு சில கண்துடைப்பு அறிவிப்புகளை வெளியிட்டு நிர்மலா சீதாராமன் மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளார்.