விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் சித்த மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் மருத்துவமனைக்கு ஆட்கள் வந்திருந்ததால் நேற்று (ஜன. 30) வீட்டை பூட்டாமல் சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது ரூ.5 லட்சம், 2 சவரன் நகை, மொபைல் போன் ஆகியவை திருடப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு. செய்துள்ளனர்.
நோயாளியை பார்க்க போன மருத்துவர்…. வீட்டில் நடந்த அசம்பாவிதம்…. போலீஸ் விசாரணை….!!
Related Posts
தொடரும் பட்டாசு ஆலை வெடிவிபத்து… இனி இப்படி செய்தால் குண்டாஸ் பாயும்…. மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை…!!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கலம்பட்டி பகுதியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக இறந்த நிலையில் 13 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் விதிமீறலில்…
Read moreசிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து… பெண் உட்பட 5 பேர் படுகாயம்….!!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கலம்பட்டி பகுதியில் பட்டாச ஆலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் சின்ன கருப்பு. இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில்…
Read more