ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்ற காங்கிரஸ் தொண்டர்கள் மாநாட்டில் மல்லிகார்ஜுனா கார்கே கலந்துகொண்டு பேசியபோது, தற்போதுள்ள மத்திய அரசு தலைவர்களை அச்சுறுத்தி வருகிறது. முன்னாள் பிரதமர்களான ராஜீவ் காந்தியும், இந்திரா காந்தியும் மக்களுக்காக உயிர் தியாகம் செய்தவர்கள். ஆனால் மோடியோ மக்களின் உயிரை பறித்து வருவதாக கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.
மோடி மக்கள் உயிரை பறிக்கிறார் – மல்லிகார்ஜுன் கார்கே
Related Posts
அடடே சூப்பர்…! உணவு, தங்குமிடம் இலவசம்…. ரயில் டிக்கெட் மட்டும் இருந்தால் போதும்….!!!
நாட்டில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். நீங்கள் ரயிலில் டிக்கெட் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். இந்நிலையில் ரயில் டிக்கெட் மூலம் உணவு , தங்குமிடம், மருத்துவ வசதி போன்ற பல்வேறு சேவைகளை இலவசமாக பெறலாம். அது எப்படி…
Read moreஇளைஞர்களுக்கு 10 லட்சம் கடன்…. 35% மானியம்…. ரூ.3.15 லட்சம் தள்ளுபடி…. மத்திய அரசின் மாஸ் திட்டம்….!!!
வேலையில்லாத இளைஞர்களுக்காக மத்திய, மாநில அரசுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் பல்வேறு கடன் திட்டங்களை செய்லபடுத்தி வருகிறது. அந்தவகையில் மைக்ரோ உணவு பதப்படுத்தும் பிரிவுகளை அமைப்பதற்காக 29 ஜூன் 2020 அன்று பிரதம மந்திரியின் மைக்ரோ உணவு பதப்படுத்தும் நிறுவனத் திட்டத்தை…
Read more