சென்னையில் பர்மிட் பெற்று இயக்கப்படும் ஆட்டோக்களுக்கான எல்லையை சிஎம்டிஏ (CMDA) வரை நீட்டித்து போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வரை ஆட்டோக்களை இயக்கலாம். மேலும், எல்லை தாண்டியதாக இனி சென்னை பர்மிட் ஆட்டோக்களுக்கு அபராதமும் விதிக்கப்படாது. CMDA எல்லை விரிவுப்படுத்தப்பட்டுள்ளதால் ஆட்டோக்களுக்கும் சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
தமிழகத்தில் ஆட்டோக்களுக்கான எல்லை நீட்டிப்பு…. போக்குவரத்துத்துறை உத்தரவு…!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more