தமிழகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்வு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் மதுபானங்களின் மீதான கலால் வரையானது உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்த விலை உயர்வு கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதை விலை உயர்வுக்கு மது பிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் டாஸ்மாக் மது விலை உயர்வுக்கு இதுதான் காரணம்… அரசு விளக்கம்…!!!
Related Posts
ALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
Read moreபுதிய புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு?…. விளக்கம்…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read more