உளுந்தூர்பேட்டை அருகே கார் மற்றும் தனியார் சொகுசு பேருந்து மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சாலையில் சென்ற லாரி திடீரென்று வேகத்தை குறைத்ததால் பின்னால் வந்த கார் பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காரில் பயணம் செய்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தினமும் தொடரும் கோர விபத்து… அதிகாலையிலேயே மீண்டும் சோகம்…!!!
Related Posts
“ஒரு நாள் கூட ஆகல”…. பிறந்த குழந்தையை கொன்று மாட்டுத் தொழுவத்தில் வீசிய கொடூரம்…. நெல்லையில் அதிர்ச்சி..!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இத்திகுளம் பகுதியில் காளிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் மாடுகள் வளர்த்து வரும் நிலையில் இவருடைய மனைவி நேற்று காலை மாடுகளுக்கு வைக்கோல் போடுவதற்காக தொழுவத்திற்கு சென்றுள்ளார். அப்போது பச்சிளம் பெண் குழந்தையின் உடல்…
Read more“ஆட்டோ மீது அரசு பேருந்து மோதல்”…. கோர விபத்தில் கணவன்-மனைவி பரிதாப பலி… தேனியில் சோகம்…!!
தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியில் நல்லதம்பி (37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி (30) இருந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 11 வருடங்களாகும் நிலையில் குழந்தைகள் இல்லை. இந்நிலையில் நேற்று…
Read more