தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முதல் வருகின்ற புதன்கிழமை ஜனவரி 17 வரை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் எந்திரங்களில் பணம் நிரப்பும் பணி நடைபெறாது என்பதால் பணம் தட்டுப்பாடு ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் ஜனவரி மாதத்தில் மீண்டும் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. அதன்படி ஜனவரி 25 தைப்பூசம், ஜனவரி 26 குடியரசு தினம், ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் சனி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும். எனவே வங்கி செல்பவர்கள் முன்பே திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
பொங்கலுக்குப் பின் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை… தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
“உதயசூரியன்ல கட்டாயப்படுத்தி நிக்க வச்சாங்க…. மனசு உடைஞ்சு போச்சு” இப்போ மொத்தமா தூக்கி போடுறோம்…. வைகோ எடுத்த அதிரடி முடிவு….!!
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறிய விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், திமுகவுக்கு அடுத்த மாபெரும் மரண அடியைக் கொடுக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஒரு அதிரடியான மாஸ் பிளானை கையில் எடுத்துள்ளதாகத்…
Read more“பக்கத்துல சோபா இருந்தும் ஸ்டாலின் என் பக்கமே வரல” சீமான்கூட பேசிக்கிட்டு என்னை மதிக்காம போயிட்டாரு…. வைகோ பகிரங்கக் குமுறல்….!!
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறி, தவெக அரசுக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ள விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், தனக்கு நடந்த மிகக் கொடூரமான அரசியல் அவமதிப்புகளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மேடையில் உடைத்துப்…
Read more