கேரளாவில் தூர்தர்ஷனில் நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்ற வேளாண் அதிகாரி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள வேளாண் பல்கலையில் திட்டமிடல் பிரிவின் இயக்குநராக பணியாற்றியவர் டாக்டர் அனி எஸ்.தாஸ் (59). கிரிஷி தர்ஷன் நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த போது, மாலை 6.30 மணியளவில் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே, அவரது உயிர் பிரிந்தது.
கேரளாவில் டிவி நேரலையில் திடீரென்று உயிரிழந்த அதிகாரி…!!!
Related Posts
வாலிபர்களுடன் உல்லாசமாக இருந்த மனைவி… நள்ளிரவில் நுழைந்து தர்மஅடி கொடுத்த கணவர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
உத்திர பிரதேசம் மாநிலத்தில் மருத்துவர் ஒருவர் தன்னுடைய மனைவியை கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருடைய மனைவியும் மருத்துவர். இவர்கள் இருவரும் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் தன்னுடைய மனைவிக்கு வேறு நபர்களுடன் தொடர்பு இருப்பதாக…
Read moreகார் மீது லாரி மோதி விபத்து… மணமகன் உட்பட 4 பேர் உடற்கருகி பலி… திருமணத்துக்கு சென்றபோது நேர்ந்த சோகம்…!!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்சி மாவட்டத்தில் ஆகாஷ் அகிர்வாரா (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் நேற்று இரவு மணமகன் உட்பட 6 பேர் மணமகள் வீட்டிற்கு காரில் சென்றனர். இந்த கார் படகான் என்ற…
Read more