கேரளாவில் தூர்தர்ஷனில் நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்ற வேளாண் அதிகாரி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள வேளாண் பல்கலையில் திட்டமிடல் பிரிவின் இயக்குநராக பணியாற்றியவர் டாக்டர் அனி எஸ்.தாஸ் (59). கிரிஷி தர்ஷன் நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த போது, மாலை 6.30 மணியளவில் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே, அவரது உயிர் பிரிந்தது.
கேரளாவில் டிவி நேரலையில் திடீரென்று உயிரிழந்த அதிகாரி…!!!
Related Posts
அயோத்தி, காசிக்கு சிறப்பு ரயில்கள்… IRCTC சுற்றுலா பேக்கேஜிங் கட்டணம் எவ்வளவு தெரியுமா…???
நாட்டின் முக்கிய புனித யாத்திரை மற்றும் சுற்றுலா தளங்களுக்கு விடுமுறை பயணங்களை ஐ ஆர் சி டி சி ஏற்பாடு செய்து வருகிறது. அதன்படி காசி மற்றும் அயோத்திக்கான பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் மே 18 அன்று கொச்சுவேலியில் இருந்து…
Read moreஇவர்களுக்கு இனி சிலிண்டர் மானியம் கிடையாது…. அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்…!!!
இந்தியாவில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு நாட்டில் உள்ள ஏழைப் பெண்களுக்கு மூன்று காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்தவர்கள் இந்த திட்டத்திற்கு தகுதி பெற்றவர்கள். இந்த திட்ட மூலம்…
Read more