தமிழகத்தில் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் சர்க்கரை அட்டைதாரர்களுக்கு மற்றும் பண்டகமில்லா அட்டைதாரர்களுக்கு பரிசு தொகை இல்லை என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் பிறகு அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இந்த குளறுபடியில் டோக்கன் பெற முடியாதவர்கள் ஜனவரி 13ஆம் தேதி இன்று முதல் ரேஷன் கடைகளில் நேரடியாக சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது
இன்று முதல் அனைவருக்கும் பணம்… தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more