தமிழகத்தில் சாலை மற்றும் தெருக்களில் மாடுகள் நடமாடுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளுக்கான பராமரிப்பு மற்றும் அபராத தொகை மாடு ஒன்றுக்கு 2000 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாடுகளை பராமரிக்க மாடுகள் பிடிக்கப்பட்டதிலிருந்து மூன்றாம் நாள் முதல் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். மீண்டும் அதே மாடுகள் பிடிபட்டால் பத்தாயிரம் ரூபாய் அபராத தொகை செலுத்த வேண்டும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரூ.2,000லிருந்து ரூ.5,000ஆக உயர்வு…. வந்தது புதிய எச்சரிக்கை…!!
Related Posts
QR ஸ்கேன் பண்ணுங்க தெரிஞ்சிக்கோங்க…! மரங்களின் வகைகளை அறிந்துகொள்ள பூங்காவில் சூப்பர் வசதி….!!
குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா 1874 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இப்பூங்கா ரம்மியமான பள்ளதாக்கின் அடிவாரத்தில் கடல் மட்டத்திலிருந்து 1780 முதல் 1790 மீட்டர் உயரத்தில் அமைக்கப் பெற்றிருக்கிறது. கிட்டத்தட்ட இந்த பூங்கா உருவாகி சுமார் 150…
Read moreதமிழக அரசின் இலவச பயிற்சி வகுப்புகள்…. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!
டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி போன்ற தேர்வு முகமையால் நடத்தப்பட்டு வரும் பல போட்டி தேர்வுக்கு தமிழக அரசால் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு பயிற்சி துறையால் 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களிலும் செயல்படும் தன்னார்வ அலுவலகங்கள்…
Read more