உலக முதலீட்டாளர்கள் மாநாடு எதிரொலியாக, முதலீடு செய்த நிறுவனங்களுக்கு ஏற்ப “நான் முதல்வன்” திட்டத்தில் இனி மாணவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் நிறுவனங்களில் மாணவர்கள் வேலைவாய்ப்பை பெறும் வகையில், எந்தெந்த துறையில் அதிக முதலீடுகள் வந்தனவோ, அதற்கு ஏற்றாற்போல பயிற்சி வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“நான் முதல்வன் திட்டம்” அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு…!!
Related Posts
போற்றுதலுக்குரிய, வழக்கத்திற்குரிய, மரியாதைக்குரிய செல்வி அம்மையார் திரிஷா புகாரே கொடுக்கல..! அப்புறம் ஏன் அவசரமா அரெஸ்ட் பண்ணிங்க… வச்சு செஞ்ச சாட்டை துரைமுருகன்.. பரபரப்பு வீடியோ..!
பிரபல நடிகை திரிஷா மற்றும் முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த காரணத்திற்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அதிரடியாக கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியில் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும்…
Read more“3 மாசத்துக்கே ரூ.22,000 கோடி வாங்கி இருக்காங்க”… இனி தமிழ்நாட்டின் கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்… திமுக திட்டத்திற்கு முலாம் பூசிய தவெக… தங்கம் தென்னரசு பகீர் கணிப்பு…!!
தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்), மக்களின் எதிர்பார்ப்புகளை முற்றிலுமாகப் பொய்த்தாக்கியுள்ளதாக திமுக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடும் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது, தவெக…
Read more