உலக முதலீட்டாளர்கள் மாநாடு எதிரொலியாக, முதலீடு செய்த நிறுவனங்களுக்கு ஏற்ப “நான் முதல்வன்” திட்டத்தில் இனி மாணவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் நிறுவனங்களில் மாணவர்கள் வேலைவாய்ப்பை பெறும் வகையில், எந்தெந்த துறையில் அதிக முதலீடுகள் வந்தனவோ, அதற்கு ஏற்றாற்போல பயிற்சி வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“நான் முதல்வன் திட்டம்” அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு…!!
Related Posts
திமுக ஒரு நச்சு பாம்பு…! “TVK-வுடன் தான் கூட்டணி”… அதுவரை தூரத்தில் இருந்து ரசிப்போம்… மதிமுக அவைத்தலைவர் பரபரப்பு விமர்சனம்… கூட்டணியிலிருந்து விலகல்..!?!
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மதிமுக, 4 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்த சில கட்சிகள் விலகி, தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக)…
Read moreகாத்திருந்து காத்திருந்து காலம் போச்சு…! “இனி பொறுமை இல்லை”… நோ சொன்ன பாஜக… தவெகவுக்கு தாவும் விஜயதாரணி… இவர் யார் தெரியுமா..?
பாஜக கட்சியின் பிரமுகர் விஜயதாரணிக்கு கட்சியில் இன்று வரை பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாததால் அவர் அந்த கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இருந்த விஜயதரணி தொடர்ந்து மூன்று முறை விளவங்கோடு…
Read more