ப்ரோ கபடி லீக் ஏலத்தில் தான் சம்பாதித்த முழு தொகையான முப்பத்தி ஒன்னு புள்ளி ஆறு லட்சத்தை வெள்ள பாதிப்புக்கு வழங்க உள்ளதாக கபடி வீரர் மாசானமுத்து தெரிவித்துள்ளார். தமிழ் தலைவாஸ் கபடி அணிக்காக விளையாடி வரும் தூத்துக்குடியை சேர்ந்த மாசான முத்துவின் வீடும் மழை வெள்ளத்தால் சேதம் ஆகியுள்ளது. இது தொடர்பாக பேசிய அவர், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க தன்னால் முடிந்த நிதி உதவியை செய்ய உள்ளேன் என்று கூறியுள்ளார். இவரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
வெள்ள பாதிப்புக்கு ரூ.31 லட்சம் நிதியுதவி… கபடி வீரர் மாசானமுத்து….!!!
Related Posts
“விஜய்யை வைகோ சந்திச்சப்பவே திமுக-வுக்குக் காய்ச்சல் வந்துடுச்சு” 4 தொகுதியைக் கொடுத்து அசிங்கப்படுத்தியதுக்கு விழுந்த மரண அடி….!!
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ள விவகாரம், தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்த அதிரடி விவாதங்களைக் கிளப்பியுள்ள நிலையில், இதற்குப் பின்னால் இருந்த மிக முக்கியமான தொகுதிப் பங்கீட்டு அசிங்கங்களும், அவமதிப்புகளும் தற்போது வெளிச்சத்திற்கு வந்து அறிவாலய வட்டாரத்தை அதிரவைத்துள்ளன.…
Read more“விஜய் அண்ணனோடு கைகோர்க்கும் மதிமுக?” பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அந்த பகீர் தீர்மானம்…. அதிர்ந்துபோய் நிற்கும் திமுக மேலிடம்….!!
தமிழக அரசியல் களத்தில் ஒரு மிகப்பெரிய அதிரடி திருப்பமாக, கடந்த 9 ஆண்டுகாலமாகத் திமுக அணியில் நீடித்து வந்த மதிமுக, தற்போது திமுக கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ள சம்பவம் அறிவாலய வட்டாரத்தை மொத்தமாக உலுக்கியெடுத்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு…
Read more