ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் விற்று முதல் ஈட்டும் நிறுவனங்கள் வருகின்ற மார்ச் 1ஆம் தேதி முதல் மின்னணு ரசீது இன்றி E-Way பில்லை உருவாக்க முடியாது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாநிலங்களுக்கு இடையே ஐம்பதாயிரத்திற்கும் மேல் சரக்குகள் பரிமாற்றத்திற்கு E-Way பில் கட்டாயம். வரி செலுத்துவோரில் சிலர் மின்னணு ரசீது உருவாக்க தகுதி உடையவராக இருந்தோம் அதனை இணைக்காமல் E-Way பில்லை போடுவது கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மார்ச் முதல் இரசீது இன்றி Eway பில் கிடைக்காது… புதிய அறிவிப்பு…!!
Related Posts
குமரியில் இரவு பகலாக மோடி தியானம்…. போலீஸ் பாதுகாப்பு தீவிரம்…!!
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கிறது. 6 கட்டங்கள் முடிவடைந்த நிலையில் இன்னும் 1 கட்ட தேர்வு மட்டும் உள்ளது. ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில் குமரி விவேகானந்தர் தியான மண்டபத்தில் பிரதமர்…
Read moreபாப்புவா நியூ கினியா நிலச்சரிவில் 2000 பேர் பலி…. பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்…!!!
ஆஸ்திரேலியாவுக்கும் அருகில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. இங்குள்ள எங்கா மாகாணத்தில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இந்நிலையில் திடீரென அப்பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் காகோலாம் என்ற கிராமமே மண்ணில் புதையுண்டது. இதனால் வீடுகளில் தூங்கிக்…
Read more