இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள போயிங் விமானத்தின் அவசரகால வழி சரியாக செயல்படுகிறதா என ஆய்வு செய்யுமாறு விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. அலாஸ்கா ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான போயிங் 737 -9 மேக்ஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமான கதவு உடைந்தது. மேலும் இந்தியாவில் போயிங் 737-8 மேக்ஸ் விமானங்கள் மற்றும் பயன்பாட்டில் உள்ளதாக கூறியுள்ளது.