ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் விற்று முதல் ஈட்டும் நிறுவனங்கள் வருகின்ற மார்ச் 1ஆம் தேதி முதல் மின்னணு ரசீது இன்றி E-Way பில்லை உருவாக்க முடியாது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாநிலங்களுக்கு இடையே ஐம்பதாயிரத்திற்கும் மேல் சரக்குகள் பரிமாற்றத்திற்கு E-Way பில் கட்டாயம். வரி செலுத்துவோரில் சிலர் மின்னணு ரசீது உருவாக்க தகுதி உடையவராக இருந்தோம் அதனை இணைக்காமல் E-Way பில்லை போடுவது கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மார்ச் முதல் இரசீது இன்றி Eway பில் கிடைக்காது… புதிய அறிவிப்பு…!!
Related Posts
ரூ.5 லட்சம் – ரூ.5 கோடி வரை கடன் பெறுங்கள்… மத்திய அரசின் அசத்தலான திட்டம்….!!!!
இந்தியாவில் வேலை இல்லாத இளைஞர்கள் மற்றும் ஏதாவது தொழில் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு CGTMSE என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தியது. வணிகம் உள்ளவர்கள் இந்த திட்டத்தின் கீழ் தற்போதைய வணிகத்தை மேம்படுத்த விரும்புவோர்…
Read moreBREAKING: சற்றுமுன் தொடங்கியது தென்மேற்கு பருவமழை…. இனி மழை வெளுத்து வாங்கும்….!!!
அந்தமான் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக மே 22 முதல் 25ஆம் தேதிக்குள் தொடங்கும் பருவமழை இந்த ஆண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாக இன்று தொடங்கி இருக்கிறது. இந்த மாதம் இறுதியில் கேரளாவில்…
Read more