கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருச்சிக்கு தினம்தோறும் காலை 6.30 மணிக்கு விரைவு ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ரயில் ஜனவரி 8 மற்றும் 11 ஆகிய தேதிகளில் ஈரோடு வரையும், ஜனவரி 19, 23, 25,30 ஆகிய தேதிகளில் கரூர் வரையும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு மார்க்கமாக திருச்சியில் இருந்து பாலக்காட்டுக்கு பகல் ஒரு மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் ஜனவரி 19, 23,25,30 ஆகிய தேதிகளில் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. எனவே பயணிகள் இதற்கு ஏற்றது போல தங்கள் பயணங்களை திட்டமிட்டு கொள்வது நல்லது.
விரைவு ரயில் சேவையில் திடீர் மாற்றம்… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
பள்ளிகள் திறப்பு…. தமிழகம் முழுவதும் பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…..!!!
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதி தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் இந்த வருடம் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு…
Read moreஅரசு சான்றிதழ்கள் பெற….. இனி 16 நாள்களுக்கு மேல் காத்திருக்க தேவையில்லை… சூப்பர் அறிவிப்பு…!!!
பொதுவாக சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்ட அரசு சான்றிதழ்களை பெறுவதற்கு விண்ணப்பித்து பால நாட்கள் அல்லது மாதங்கள் கூட ஆகலாம். இப்படியிருந்த நிலையில் தற்போது ஆன்லைன் வழியாக அரசின் சான்றிதழ், பட்டா மாறுதல்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இனி 16 நாள்களுக்கு…
Read more