கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருச்சிக்கு தினம்தோறும் காலை 6.30 மணிக்கு விரைவு ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ரயில் ஜனவரி 8 மற்றும் 11 ஆகிய தேதிகளில் ஈரோடு வரையும், ஜனவரி 19, 23, 25,30 ஆகிய தேதிகளில் கரூர் வரையும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு மார்க்கமாக திருச்சியில் இருந்து பாலக்காட்டுக்கு பகல் ஒரு மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் ஜனவரி 19, 23,25,30 ஆகிய தேதிகளில் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. எனவே பயணிகள் இதற்கு ஏற்றது போல தங்கள் பயணங்களை திட்டமிட்டு கொள்வது நல்லது.
விரைவு ரயில் சேவையில் திடீர் மாற்றம்… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more