பொங்கல் விடுமுறைக்கு இயக்கப்படவிருக்கும் சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பு ஜன. 8ஆம் தேதி வெளியாகவுள்ளது. சனி, ஞாயிறு மற்றும் பொங்கல் விடுமுறைகள் சேர்த்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பார்கள். அக்கூட்டத்தை சமாளிக்க சிறப்பு பேருந்துகள் இயக்குவது பற்றி ஜனவரி 8ஆம் தேதி ஆலோசனை நடத்தவிருக்கிறார் அமைச்சர் சிவசங்கர்.
தமிழகத்தில் தொடர் விடுமுறை: ஜனவரி 8ஆம் தேதி சிறப்பு அறிவிப்பு…!!
Related Posts
“எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை முதல்வர் விஜய் கொடுக்கிறார்!”… அதிமுகவில் அடுத்த மெகா விக்கெட் காலி… தவெகவில் இணைந்து உடுமலை ராதாகிருஷ்ணன் குமுறல்..!!!
அதிமுக மற்றும் திமுகவில் உள்ள பல்வேறு முக்கிய அரசியல் புள்ளிகள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் தற்பொழுது அடுத்தடுத்து நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) கட்சியில் இணைந்து வரும் வேளையில், அதிமுகவின் மிக முக்கிய மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள்…
Read more“ஆண்டுக்கு 3,600 கோடி ஊழல்.. மாசம் 100 கோடி தனி நபர் பைக்குப் போயிருக்கு!”.. கோவையில் வச்சு உண்மையை உடைத்த அமைச்சர் விக்னேஷ்..!!
“தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் டாஸ்மாக் விவகாரத்தில், தவெக அரசு அதிரடிப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் கோவையில் தற்பொழுது வாக்குமூலத்தை வெளியிட்டுள்ளார். ‘டாஸ்மாக் துறையில் ஆண்டுக்கு சுமார் 3,600 கோடி ரூபாய் அளவிற்கு மெகா…
Read more