ஜம்மு காஷ்மீரில் பல பயங்கரவாத தாக்குதல்களில் தேடப்பட்டு வந்த ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி, ஜாவித் அகமது மட்டூ டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டார். பல பயங்கரவாத தாக்குதல்களில் இவர் தொடர்புடையவர். இந்நிலையில் குடியரசு தின கொண்டாட்டங்கள் இந்த மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் காரை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இவரது தலைக்கு ரூ.10 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாத தாக்குதல்களில் தேடப்பட்டு வந்த…. முக்கிய பயங்கரவாதி அதிரடி கைது…!!
Related Posts
நான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கிறீங்களா…? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை…!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சிறிய கீறல் ஏற்பட்டாலும், அதில் உள்ள டெஃப்ளான் பூச்சிலிருந்து நச்சு வாயுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்…
Read moreரயில் பயணிகளுக்கு ஏன் வெள்ளை பெட்ஷீட் கொடுக்கப்படுகிறது… யாரும் அறியாத தகவல் இதோ…!!
இந்திய ரயில்வே தனது ஏசி பெட்டிகளில் ஏறும் பயணிகளுக்கு பெட்ஷீட், போர்வை மற்றும் தலையணையை வழங்குகிறது. இதில் படுக்கை விரிப்பு மற்றும் தலையணை நிறம் எப்போதும் வெண்மையாகவே இருக்கும். அது ஏன் என நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?. அதாவது, பெட் ஷீட்களை…
Read more