தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தேர்தல் ஆணையம் ஜனவரி 8, 9 ஆகிய தேதிகளில் சென்னையில் ஆலோசனை நடத்துகிறது. தலைமை தேர்தல் ஆணையர் நடத்தும் ஆலோசனையில் ஆட்சியர், காவல் அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடி மையங்கள், பாதுகாப்பு தொடர்பாக இறுதிக்கட்ட ஆலோசனை நடைபெறவுள்ளது
BREAKING: தமிழகத்தில் தேர்தல் நடத்துவது குறித்து இறுதி ஆலோசனை…!!
Related Posts
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா…. தமிழக அரசு அறிவிப்பு…!
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிட்கோ (தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம்) வெளியிட்டுள்ளது. இங்கு ₹950 கோடியில் 2,233 ஏக்கரில் இந்தியாவின் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஆய்வு மையத்திற்கு அருகே 1,500 ஏக்கரில்…
Read moreBREAKING: ஆம்னி, அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் பலி…!!!!
சென்னையை அடுத்த மதுராந்தகம் அருகே லாரி, ஆம்னி மற்றும் அரசு பேருந்து அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின்…
Read more