நோயாளிகளோ அல்லது அவர்களது உறவினர்களோ மறுப்பு தெரிவித்தால் ஐசியூவில் அனுமதிக்க நிர்பந்திக்க கூடாது என்று மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. எந்தெந்த நோயாளிகளை ஐசியூவில் வைத்து மருத்துவம் அளிக்க வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது. அந்த வழிகாட்டுதல்களுக்கு மருத்துவர்கள் மத்தியில் வரவேற்பும் எதிர்ப்போம் ஒரு சேர கிளம்பியுள்ள நிலையில் மத்திய அரசு தற்போது இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அனுமதியில்லாமல் ICUவில் சேர்க்கக் கூடாது… மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!
Related Posts
“விளையாட்டு விபரீதமானது”… குடிகார காதலனை திருத்த இளம்பெண் செய்த செயல்… இறுதியில் நடந்த சோகம்….!!!
உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ரா பகுதியில் ராணி என்ற 38 வயது பெண் மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருடைய கணவர் தர்மேந்திரா குடிப்பழக்கம் காரணமாக உயிரிழந்த நிலையில் ராணி தனியாக வசித்து வந்துள்ளார். இதனிடையே கிஷோர் என்பவருடன் ராணிக்கு பழக்கம் ஏற்பட்ட…
Read moreஒவ்வொரு மாதமும்12,388 ரூபாய் கிடைக்கும்…. LIC யின் அருமையான திட்டம்….!!
LIC நிறுவனமானது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பாலிசிகளை வழங்கி வருகிறது. இதனால் பயனர்கள் பயனடைந்து வருகிறார்கள். lic வழங்கும் சாரல் பென்ஷன் திட்டம் 40 வருடங்களுக்கு ஓய்வூதியம் கொடுக்கிறது .இதில் மாதம் ஆயிரம் மற்றும் ஓய்வுதியும் பெறுவதற்கு பிரீமியம் செலுத்த வேண்டும்…
Read more