நோயாளிகளோ அல்லது அவர்களது உறவினர்களோ மறுப்பு தெரிவித்தால் ஐசியூவில் அனுமதிக்க நிர்பந்திக்க கூடாது என்று மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. எந்தெந்த நோயாளிகளை ஐசியூவில் வைத்து மருத்துவம் அளிக்க வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது. அந்த வழிகாட்டுதல்களுக்கு மருத்துவர்கள் மத்தியில் வரவேற்பும் எதிர்ப்போம் ஒரு சேர கிளம்பியுள்ள நிலையில் மத்திய அரசு தற்போது இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அனுமதியில்லாமல் ICUவில் சேர்க்கக் கூடாது… மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more