அசாம் மாநிலம் கோலக்காட் என்ற மாவட்டத்தில் பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. டெர்கான் அருகே அதிகாலை 5 மணி அளவில் நடந்த இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த 25க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
BREAKING: காலையிலேயே நாட்டையே உலுக்கும் சம்பவம்… 14 பேர் மரணம்…!!!
Related Posts
“சாதிக்க வயதில்லை” …. உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 4 மாத குழந்தை…. அபார திறமை…!!!!
சாதிப்பதற்கு வயது முக்கியமில்லை என்ற பழமொழியை தற்போது 4 மாத குழந்தை நிரூபித்துள்ளது. அதாவது பெங்களூருவில் பிரஜ்வல்-சினேகா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இவான்வி என்ற 4 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு 2 மாதம் ஆனபோது அவருடைய…
Read more“கணவனின் கடைசி ஆசை”…. நேரில் பார்க்க விரும்பிய மனைவி…. கடைசியில் இப்படி ஆகிடுச்சே….!!!!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நம்பி ராஜேஷ் (40)-அம்ருதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் நம்பி ராஜேஷ் ஓமன் நாட்டில் உள்ள ஒரு இந்திய பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதனால் அம்ருதா தன் குழந்தைகளுடன் தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில்…
Read more