ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக அனைத்து கடற்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனே வெளியேற ஜப்பான் பிரதமர் கிஷிடா வலியுறுத்தியுள்ளார். சுனாமி மீண்டும் தாக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ள நிலையில் நிலநடுக்கம் காரணமாக அனுமின் நிலையங்களில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் கொந்தளிப்புடன் காணப்படும் கடல் நீர் பல இடங்களில் தாழ்வான பகுதிகளை சூழத் தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
.சுனாமி எச்சரிக்கை…. கடலோர மக்கள் உடனே வெளியேற ஜப்பான் பிரதமர் வலியுறுத்தல்…!!!
Related Posts
NO NO பக்கத்துல வராதீங்க…! “பெண்கள் என்றாலே இவருக்கு அலர்ஜி” வினோதமான முதியவர்…!!
நம்மில் பலருக்கும் பல வினோதமான விஷயங்களில் பயம் இருப்பது பற்றி கேள்விப்பட்டிருப்போம். அந்தவகையில் ஒரு சிலருக்கு உயரமான இடங்கள், இருட்டு, பாம்பு, பல்லி, விலங்குகள் என்றாலே பயம். அது போல ருவாண்டாவில் கலிக்சிடே நசம்விதா என்ற 71 வயது ஆண் ஒருவர்…
Read more” இந்த மரணம் மிகச்சிறந்த கர்மா” கொடூர கொலை காரனுக்கு சரியான முடிவு…. ஈரான் பெண்ணின் எக்ஸ் பதிவு…!!
ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் இன்று மரணமடைந்தார். இந்த நிலையில் ஈரான் அதிபரின் மறைவு குறைத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பெண் ஒருவர், கொடுங்கோலன் ரைசி மற்றவர்களுக்கு விதித்த விதியை தற்போது சந்தித்துள்ளார். டெஹ்ரானின் கசாப்புக்காரன் என்று குறிப்பிடப்படும் இவர் பயங்கரவாதம்,…
Read more