சென்னை தீவுத்திடரில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து ரஜினி சற்று முன் கிளம்பினார். அதற்கு முன்பாக பேசிய அவர், ஆரோக்கியமாக இருந்திருந்தால் அரசியலில் விஜயகாந்த் மிகப் பெரிய சக்தியாக இருந்திருப்பார். உடல்நிலை தேறி வந்து விடுவார் என மிகவும் எதிர்பார்த்தேன். ஆனால் காலம் அவரை எடுத்துக் கொண்டது. அசாத்தியமான மன உறுதி கொண்டவர் என்று ரஜினி உருக்கமாக பேசியுள்ளார்.
மீண்டு வந்து விடுவார் என எதிர்பார்த்தேன்…. நடிகர் ரஜினி உருக்கம்….!!!!
Related Posts
சூறாவளி காற்றுடன் 16 மாவட்டங்களுக்கு மழை…. காலையிலேயே வந்தது அலெர்ட்….!!!!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்து வருவதால் மக்களும் சற்று நிம்மதியாக உள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
Read moreதமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read more