சென்னை தீவுத்திடரில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து ரஜினி சற்று முன் கிளம்பினார். அதற்கு முன்பாக பேசிய அவர், ஆரோக்கியமாக இருந்திருந்தால் அரசியலில் விஜயகாந்த் மிகப் பெரிய சக்தியாக இருந்திருப்பார். உடல்நிலை தேறி வந்து விடுவார் என மிகவும் எதிர்பார்த்தேன். ஆனால் காலம் அவரை எடுத்துக் கொண்டது. அசாத்தியமான மன உறுதி கொண்டவர் என்று ரஜினி உருக்கமாக பேசியுள்ளார்.
மீண்டு வந்து விடுவார் என எதிர்பார்த்தேன்…. நடிகர் ரஜினி உருக்கம்….!!!!
Related Posts
திட்டமிட்டபடி 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!
தமிழகத்தில் திட்டமிட்டபடி 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல்கள் பரவியதால், மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், அறிவித்தபடி மே 6இல்…
Read more73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு…. கடும் வெப்பம், குடிநீர் தட்டுப்பாடு…. ஸ்தம்பிக்கும் ஊட்டி…!!!
ஊட்டியில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று 29 டிகிரி செல்சியஸ் பதிவானது. 1951ஆம் ஆண்டுக்குப் பிறகு ஊட்டியில் முதல்முறையாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு ஊட்டியில் அதிகபட்சமாக 20 டிகிரி மட்டுமே வெயில் பதிவானது.…
Read more