தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் பா.ரஞ்சித் நடத்தும் மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்கின்றார். சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் இன்று இரண்டு மணிக்கு இசை நிகழ்ச்சி தொடங்குகின்றது. முதல் நாளில் கானா, நாட்டுப்புறப் பாடல்கள், முனுசாமி பெரிய மேளம், விடுதலை குரல் கலைக்குழு, காரியாபட்டி சேகர் நையாண்டி குழு ஆகியோர் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
பா.ரஞ்சித் இசை நிகழ்ச்சியில் ஜி.வி.பிரகாஷ்… ரசிகர்களே ரெடியா இருங்க….!!!!
Related Posts
ரத்தத்தில் வந்த கடிதம்… ரசிகர் செய்த அதிர்ச்சி செயல்…. பல வருட உண்மையை பகிர்ந்த காதலர் தின பட நடிகை…!!!
தமிழில் காதலர் தினம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை சோனாலி பெந்த்ரே. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த இவர் தற்போது குணமாகி…
Read moreதிருமணமாகி 2 வருடம் கழித்து குட் நியூஸ் சொன்ன பாக்கியலட்சுமி அமிர்தா… வாழ்த்தும் ரசிகர்கள்…
சின்னத்திரை நாடகங்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ரித்திகா தமிழ்ச்செல்வி. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் தனது சீரியல் பயணத்தை தொடங்கிய நிலையில் ரசிகர்கள் மனதையும் வெகுவாக கவர்ந்தார்.…
Read more