தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக திகழும் ஊட்டி மலைக்கு பயணிகளுக்காக மலை ரயில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தினம்தோறும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து உதகைக்கும் மீண்டும் உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கும் மலையில் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கனமழை காரணமாக பாதைகளில் மண் சரிவு ஏற்பட்டதால் மலை ரயில் டிசம்பர் 22ஆம் தேதி இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஊட்டி மலை ரயில் சேவை இன்று ரத்து… தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!
Related Posts
சிறுவர்களின் பெற்றோர்களுக்கு அபராதம், சிறை தண்டனை…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!
இன்றைய காலகட்டத்தில் இருசக்கர வாகனங்களின் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகரித்துவிட்ட நிலையில் மறுபக்கம் போக்குவரத்து விதிகளை மீறுவதால் சாலை விபத்துகளும் அதிகரித்து விட்டன. குறிப்பாக சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை இயக்குவதால் பெரும்பாலான விபத்துக்கள் நிகழ்கிறது. இந்த நிலையில் 18 வயதிற்கு…
Read moreBREAKING: முடிவுக்கு வந்தது…. வழக்குகளை வாபஸ் பெற்ற காவல்துறை..!!!
கடந்த சில தினங்களாக அரசுப் பேருந்துகள் மீது விதிக்கப்பட்ட அபராதத்தை திரும்பப் பெறுவதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் சீட் பெல்ட் அணியவில்லை, நோ பார்க்கிங்கில் பேருந்தை நிறுத்தியது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டதாக காவல்துறை அபராதம் விதித்தது.…
Read more