ஓராண்டுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் UPI ஐடிகள் டிசம்பர் 31 முதல் முடக்கப்படும் என நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) தெரிவித்துள்ளது. பயன்படுத்தாமல் இருக்கும் UPI ஐடியை வைத்து மோசடி நடக்க வாய்ப்புள்ளதால் அவற்றை முடக்க NCPI நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக கூகுள் பே, ஃபோன் பே, பேடிஎம் ஆகிய நிறுவனங்களுக்கு NCPI சுற்றரிக்கை அனுப்பியுள்ளது. உங்கள் UPI ஐடியை தக்க வைத்துக்கொள்ள டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆக்டிவாக மாற்றுங்கள்.
டிசம்பர் 31 முதல் முடக்கப்படும்…. UPI பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more